என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே சிறுமி மாயம்
- வீரணாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்
குளித்தலை அடுத்த, வீரணம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள்,மணல்மேடு பகுதியில் உள்ள டெக்ஸ் பார்க்கில் வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் அதன் பன்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், சிறுமியை தேடி வருகின்றனர்.
Next Story






