என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்ட விரோதமாக மது விற்ற 10 பேர் கைது
Byமாலை மலர்21 Feb 2023 9:20 AM GMT
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- சட்ட விரோதமாக மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்
கரூர்
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சட்டம் ஒழுங்கு போலீசார், தோகமலை, பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக ரங்கராஜ் (வயது 54), காமராஜ் (60), தங்கராசு (55), தங்கதுரை (45), ராஜா (35), மலர்விழி, (52), பிரியா (40), நிதிஷ்குமார் (22), கருப்பையன் (45), பெரியக்காக (65) ஆகிய, 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 119 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X