search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் ஈஸ்வரன் கோயில்களின் உள்ள முருகன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • ஆடி கிருத்திகையை யொட்டி கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை, புகழிமலை, பாலமலை பாலசுப்பிரமணி சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    கரூர்:

    ஆடி கிருத்திகையை யொட்டி கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை, புகழிமலை, பாலமலை பாலசுப்பிரமணி சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் ஈஸ்வரன் கோயில்களின் உள்ள முருகன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×