என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணி
Byமாலை மலர்13 Aug 2022 8:54 AM GMT
- சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணி நடைபெற்றது
- 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்ட நடந்தது
கரூர்:
கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணியாக சென்றனர். 75ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் அவினாசிலிங்கம் தலைமையில் கரூர் ஆசாத் பூங்காவிலிருந்து ஜவஹர் பஜார் வழியாக காமராஜர் சிலை வரை நேற்று பேரணியாக சென்றனர். இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X