என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி ஒருவர் பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கருர்,
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 52). இவர், கரூர்-கோவை சாலை க.பரமத்தி அருகே, காமராஜர் நகர் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலையில் அடிபட்டு, அதேஇடத்தில் தங்கவேல் உயிரிழந்தார்.இதுகுறித்து, தங்கவேலு மளைவிதிலகவதி, கொடுத்த புகார்படி,க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story






