search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பதுக்கி விற்றவர் கைது
    X

    மது பதுக்கி விற்றவர் கைது

    • க.பரமத்தி அருகே மது பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    கரூர்,

    க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் அருகேயுள்ள சாலப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத் தினர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த காளியண்ணன் மகன் பெரிய சாமி (வயது 50) என்பவர் மது விற்பனைக்காக 4 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் சின்ன " தாராபுரம் போலீசார் - பெரியசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×