என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இலவச பயிற்சி
- நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது
- கால்நடை ஆராய்ச்சி மையம் அழைப்பு
கரூர்,
கரூர் பண்டுதகாரன்புதூர்கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 31ம் தேதி நடக்கிறது. இதில் நாட்டுக்கோழி இனங்கள், வளர்ப்பு முறைகள், தீவனம் மற்றும் குடிநீர் பராமரிப்பு, நாட்டுக் கோழி களை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ முறைகள், விற்பனை உத்திகள் மற்றும் பண்ணை பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களால் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 31ம் தேதி காலை 10.30 மணிக்குள் நேரடியாக வந்து பங்கு கொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்கள் 04324 294335 மற்றும் 73390 57073 மூலம் தொடர்பு கொள்ளுமாறும் மைய பேரா சிரியர் மற்றும் தலைவர் அருணாசலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்