search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
    X

    மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

    • மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர் தப்பி ஓடினார்.
    • வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி காமாட்சி (வயது 70) இவர் நேற்று காலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நடந்து சென்ற இளைஞர் காமாட்சி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×