என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரிசி கடை உரிமையாளர் மாயம்
Byமாலை மலர்14 Oct 2023 6:50 AM GMT
- கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) அரிசி கடை உரிமையாளர். கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்து அரிசி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்களது வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வராஜின் மனைவி மணிமேகலை, போலீசில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X