என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் பள்ளியில் கராத்தே போட்டி
    X

    குன்னூர் பள்ளியில் கராத்தே போட்டி

    • ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது. ராஜேந்திரன் சஞ்சய் தலைமை வகித்தார். மூர்த்தி சஞ்சய், சுப்பிரமணி சஞ்சய் முன்னிலை வகித்தனர்.

    ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    பிளாக்பெல்ட் பிரசுதா, பிரியன், ரித்திக், கிருஷ்ணபிரியா, சாய்மணி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். அடுத்த மாதம் 20-ந்தேதி மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெறும் என மாஸ்டர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

    Next Story
    ×