என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுக்கடை அருகே மனைவி வெளிநாடு சென்ற நிலையில் வேன் டிரைவர் திடீர் மாயம்
Byமாலை மலர்27 Sep 2023 7:29 AM GMT
- 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.
- புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிள்ளியூர் :
படந்தாலுமூடு அருகே உள்ள கள்ளிக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 35). டெம்போ டிரைவர். இவரது மனைவி சுஜிமோள், கடந்த மாதம் 2-ந் தேதி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இதனால் ரெதீஷ், தனது 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 23-ம் தேதி புதிய செங்கல் சூளைக்கு வேலைக்கு போவதாக ரெதீஷ் கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக லாரன்ஸ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X