search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்
    X

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், நவ.7-

    நாகர்கோவில் மாநகராட்சி 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 37-வது வார்டு சமரச வீதி குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சி லர்கள் மேரி ஜெனட் விஜிலா, செல்வலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகி கள் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×