என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவிலில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்3 Nov 2022 9:12 AM GMT
- அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும்
- நிலுவை தொகையை முடக்காமல் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் :
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும். நிலுவை தொகையை முடக்காமல் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஐவின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் சுகுமாரன், மாவட்ட பொருளாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X