என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மார்த்தாண்டம் அருகே இளம்பெண் குழந்தையுடன் மாயம்
Byமாலை மலர்9 Nov 2022 7:21 AM GMT
- இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.
- ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு
கன்னியாகுமரி :
மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு கோய்க்கா விளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 24).
இவர் பாகோடு பட்ட விளையை சேர்ந்த நீதுலால் (22) என்பவரை செப்டம்பர் 2019-ல் திருமணம் செய்தார். இதை அடுத்து அவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நீதுலால் திடீரென கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X