என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருந்துவாழ் மலையில் கிரிவலம்
- ஆன்மீக மையத்தின் 56-வது பவுர்ணமி
- அனைவருக்கும் அன்ன தர்மம் நடந்தது.
நாகர்கோவில் :
மருந்துவாழ் மலை அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்தின் 56-வது பவுர்ணமி தவமும், பணிவிடையும் 108 முறை அய்யா சிவ சிவ அரகரா மந்திரமும், கிரிவலமும் நடந்தது.
இதில் தலைவர் வைகுண்டமணி பொருளாளர், நிறுவனர் செல்வகுமார், இணை செயலாளர் ரெத்தினசாமி, துணை செயலாளர் வைகுண்டராஜா, துணை பொருளாளர் அருந்ததி, நிர்வாகிகள் நாகராஜன், ராமச்சந்திரன், வாசுகி, வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர் விமலா சரவ ணன், அமுதராஜன், கவுரவ ஆலோசகர் சந்திரசேகரன், மேலாண்ைம உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்ன தர்மம் நடந்தது.
Next Story






