search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் உண்டியல் மூலம் வசூல்
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் உண்டியல் மூலம் வசூல்

    • பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
    • 2 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றன.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிப்ரவரி 13-ந்தேதி முதல் நேற்று (5-ந்தேதி) வரை 21 நாட்கள் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    அதில் ரூ.7,11,994 ரொக்கமாகவும், 2 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றன.

    Next Story
    ×