என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அருமனை அருகே பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Byமாலை மலர்20 July 2022 7:09 AM GMT
- தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
- தலை மறைவாக இருந்த ஜெரின் நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் அருமனை வலியவிளையை சேர்ந்தவர் ஜெரின் (வயது22).
இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரம் புகுந்து உள்ளார். அங்கு தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் ஜெரின் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலை மறைவாக இருந்த ஜெரின் நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X