என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மேயர் மகேஷ் ஆய்வு
    X

    நாகர்கோவிலில் மேயர் மகேஷ் ஆய்வு

    • கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பு பணி நடைபெறுகிறது
    • ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

    நாகர்கோவில் :

    கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த் மோகன், மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×