என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடையூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    காடையூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    காங்கயம்:

    காடையூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதையொட்டி காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாரை, பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று காங்கயம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×