என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீலகிரியில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி
Byமாலை மலர்8 Oct 2023 8:32 AM GMT
- ராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
- 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம்
அரவேணு,
நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், ஊட்டி மைதானத்தில் நடக்கிறது. இதில் நஞ்சநாடு கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா குண்டெறிதல் போட்டியில் 2-வது இடமும், வட்டெறிதல் போட்டியில் 3-வது இடமும் பிடித்து மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். மேலும் 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம் பிடித்து உள்ளார்.
போட்டிகளில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ-மாணவியருக்கு பள்ளி தாளாளர்ஸ்ரீகவிதா கனகராஜ், பள்ளி முதல்வர்ரங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X