search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீரை வடிகட்டும் பணி தீவிரம்
    X

    மழைநீரை வடிகட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மழைநீரை வடிகட்டும் பணி தீவிரம்

    • கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
    • ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சி, சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதையடுத்து தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி பொக்லைன் கொண்டு தண்ணீரை பள்ளவன் ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கிராம அலுவலர் நெப்போலியன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×