என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்தனபள்ளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- நாளை(செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
ஓசூர்,
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின்பகிர் மாவட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த உத்தனபள்ளி, தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை துணை மின் நிலையங்களில், நாளை(செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு கிறது.
எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உத்தனபள்ளி, அகரம், தியானதுர்க்கம், பீர்ஜேபள்ளி, நாகமங்கலம், நல்லராலபள்ளி, உள்ளு குறுக்கை, போடிச்சிபள்ளி, காடுதானபள்ளி, இரு தாளம், வரகானபள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை,கடூர், பொம்மதாதனூர், சின்னட்டி, ஜே. காருப்பள்ளி, முகலூர், அக்கொண்டபள்ளி, டி. கொத்தூர், பைரமங்கலம், ஜக்கேரி, பச்சப்பனட்டி, பஞ்சாட்சிபுரம், பேவ நத்தம், அலசட்டி, தேன்க னிக்கோட்டை, நொகனூர், மாரசந்திரம், குந்துகோட்டை அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகானபள்ளி, பால தோட்டனபள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதானபள்ளி, தண்டரை, பென்னங்கூர், திம்மசந்திரம், அரசகுப்பம் மற்றும் சுற்று வட்டாரத்திலும், ராயக்கோட்டை நகரம்.
ஒண்ணம்பட்டி, ஈச்சம்பட்டி, லிங்கம்பட்டி, பி.அக்ரஹாரம், காடுமஞ்சூர், புதுப்பட்டி, கொப்பகரை, தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்ப லம்பட்டி, லட்சுமிபுரம், எஸ்.என்.ஹள்ளி, முத்தம்பட்டி, தின்னூர், காருக்கனஹள்ளி, எருவனஹள்ளி, அளேசீ பம் மற்றும் அதன் சுற்றுப்ப குதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






