search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் கோட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    ஓசூர் கோட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • சுற்றுவட்டாரத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    ஓசூர்,

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையம் மற்றும் ஓசூர் மின் நகர், சிப்காட் பேஸ் - 2, ஜுஜுவாடி மற்றும் கெம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பஸ் நிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு (பகுதி), சீதாராம் நகர், வானவில் நகர், தின்னூர், வாசுகி நகர், நவதி, அம்மன் நகர், ஐடிஐ, குருபட்டி, புனுகன் தொட்டி, அலசநத்தம், தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், சிப்காட் பகுதி - 2 பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோரனபள்ளி ஆலூர் ,புக்கசாகரம், கதிரேபள்ளி அதியமான் காலேஜ், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அங்கேபள்ளி மற்றும் ஓசூர் காமராஜ் காலனி, அண்ணா நகர், பஸ் நிலையம், ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், நியூ ஹட்கோ, மற்றும் ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, தர்கா, பேகேபள்ளி, பேடரபள்ளி, அசோக் லேலண்டு - 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரேபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்திலும், கெம்பட்டி, பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, பாரந்தூர், கோபனபள்ளி, ஜாகீர்கோடிபள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானபள்ளி, கூலி சந்திரம்,செட்டிப்பள்ளி, மாசிநாயகனப்பள்ளி, குப்பட்டி, உப்பாரபள்ளி, தளிஉப்பனூர், ஒன்னட்டி, , குருபரபள்ளி, டி. கொத்தூர் கல்லுபாலம், பி .பி.பாளையம், நல்லசந்திரம், பின்னமங்கலம், மானுபள்ளி, கே. அக்ரஹாரம், உனிசநத்தம், தாரவேந்திரம்,ஜவளகிரி, கெம்பத்தபள்ளி, பி.ஆர்.தொட்டி, அகலக்கோட்டை, அன்னியாளம்,கக்கதாசம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×