என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் சாலை நடுவே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து
- பண்ருட்டியில் சாலை நடுவே கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- டிராக்டர் கவிந்ததால்அந்த வழியாக வந்தவர்கள் பதறிஓடினர்.அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவ ட்டம் ரிஷிவந்தியத்தில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று நேற்றுவந்தது .பார்த்திபன் (55) என்பவ ர்டிராக்டரை ஓட்டி வந்தார். இந்த டிராக்டர் நேற்று மாலை பண்ருட்டி வந்தது பண்ருட்டி லிங்க் ரோடு வழியாக வந்த டிராக்டர் இந்திரா காந்தி சாலையில் திரும்பி வந்து கொண்டி ருந்தது அப்போது பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் வந்த போது திடீரென்று டிராக்டர் டிப்பர் நடு ரோட்டில் கவிழ்ந்தது. டிராக்டர் கவிந்ததால்அந்த வழியாக வந்தவர்கள் பதறிஓடினர்.அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து, பாதித்தது. இது பற்றி தகவல் பண்ருட்டி போலீசார் சம்பவத்திற்குவிரைந்து வந்து சாலை நடுவே கவிழ்ந்து கிடந்த டிராக்டர் டிப்பரை அப்புறப்ப டுத்தினார்.சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்ய ப்பட்டது இதனால்அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்