search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்   விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
    X

    கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    • தீராத வயிற்று வலியால் அருண்குமார் அவதிப்பட்டு வந்தார்.
    • கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் திட்டம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண்குமார் (வயது 24).

    தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அருண்குமார் இதில் மனமுடைந்து கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

    மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Next Story
    ×