என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மனநிலை பாதித்தவர் தூக்குபோட்டு தற்கொலை
- வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஸ்ரீ நகரை நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






