search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை
    X

    பண்ருட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை

    • பண்ருட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு இவரது மகன் கதிர்வேல் (45) இவரதுமனைவி நான்குஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால்தனக்கு வாழப்பி டிக்க வில்லை என்று கூறி வந்துள்ளார். மனைவிஇறந்த துக்கத்தில் இருந்த இவர் நேற்று தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டார்.அக்கம் பக்க த்தில் இருந்தவர்கள்இவரைமீட்டு கடலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார் இது குறித்து காடாம்புலியூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×