என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீலகிரியில் 750 விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி முடிவு
Byமாலை மலர்28 July 2023 9:19 AM GMT
- அடுத்த மாதம் 27-ந்தேதி கோவில்களில் உழவாரப் பணி நடக்கிறது.
- கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊட்டி,
இந்து முன்னணி நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
செயற்குழு கூட்டத்தில் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, மாவட்டம் முழுவதும் 750 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, அடுத்த மாதம் 27-ந்தேதி கோவில்களில் உழவாரப் பணி நடத்துவது, நீலகிரி மாவட்டத்தில் நகரம், ஒன்றியம், பஞ்சாயத்து, வார்டுகளில் இந்து முன்னணி கிளைகள் அமைப்பது, ஞாயிற்றுக்கிழமை தோறும் பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X