search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
    X

    சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், ராமாபுரம், வானகரம், வளசரவாக்கம், போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    Next Story
    ×