search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் 1-ந்தேதி நடக்கிறது கிராம சபைக்கூட்டம்
    X
    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் 1-ந்தேதி நடக்கிறது கிராம சபைக்கூட்டம்

    • தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் 1-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கிராம சபைக் கூட்டத்தை நடத்திட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேனி

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவரால், நடத்தப்பட இருக்கிறது. 130 கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் ஆர்வத்து டனும் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாளன்று கொரோனா வழிநெறிமுறை களை பின்பற்றி சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும், இடத்தினை கிருமி நாசினி கொண்டு, சுத்தம் செய்தும், கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×