search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே விஷ பூச்சி கடித்து சிறுமி பலி
    X

    பலியான காவ்யதர்ஷிணி.

    வடமதுரை அருகே விஷ பூச்சி கடித்து சிறுமி பலி

    • வடமதுரை அருகே விஷ பூச்சி கடித்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வடமதுரை:

    வடமதுைர அருகே புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பால்காளை. கூலித்தொழிலாளி. இவரது மகள் காவியதர்ஷிணி (வயது 3). இவர் அருகில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது விஷ பூச்சி கடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட காவியதர்ஷிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×