search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    நத்தத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

    • நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நத்தம்:

    நத்தம்- மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் தர்ஷினிபிரியா (16). இவர் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×