என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலின சமத்துவ பயிற்சி முகாம்
Byமாலை மலர்14 Aug 2023 5:54 AM GMT
- நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது.
- இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
நத்தம்:
நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு சீட்ஸ் அறக்கட்டளை இயக்குநர் பிரியா தலைமை தாங்கினார்.மாலை நேர பள்ளி ஆசிரியை முருகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் வக்கீல் நாகநந்தினி கலந்துகொண்டு பாலின சமத்துவதிற்கான மகளிர் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X