search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா விற்றவர் கைது
    X

    உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா விற்றவர் கைது

    • எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார். உடேன போலீசார் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×