என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போடியில் சதுர்த்தியையொட்டி 64 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
Byமாலை மலர்14 Sep 2023 7:17 AM GMT
- தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
- விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் 3 அடி முதல் 12 அடிவரை விநாயகர் சிலை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்ற னர். தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X