என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேரானூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்
Byமாலை மலர்16 Jun 2022 9:31 AM GMT
- சேரானூர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
- செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார்
விழுப்புரம்:
விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி செஞ்சி ஒன்றியம் சிறுணாம்பூண்டி ஊராட்சியை சேர்ந்த சேரானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு ராஜலட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க கோரி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு இயங்கும் சத்துணவு மையத்தையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா தலைமை ஆசிரியை விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X