என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
Byமாலை மலர்1 April 2023 9:49 AM GMT
- சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.
- இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள் அகரம்முருகன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ் (வயது23). இவரும், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23),சபரி(19), வேல்முருகன்(19), அம்ப்ரீஷ் (26) ஆகிய 4 பேரும் கெலமங்கலம் மின்வாரியம் அலுவலகம் அருகே காரில் சென்றுள்ளனர். அப்போது சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ் உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X