search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
    X

    கோப்பு படம்.

    கம்பத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

    • கம்பத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன்தெருவை சேர்ந்த ரவி (வயது 52). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் மகன் விக்னேசுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 1/2 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் உடல்நலக்குறை வால் உயிரிழந்தார். அன்று முதல் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இதனால் அதிகமாக மதுகுடித்துள்ளார்.

    சம்பவத்தன்று கம்பம்-கே.கே.பட்டி சாலையில் உள்ள மரத்தில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×