என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுந்தப்பாடி-தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
    X

    கவுந்தப்பாடி-தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

    • கவுந்தப்பாடி-தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யபடுகிறது
    • ஈரோடு மேட்டுக்கடை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள படுகிறது

    ஈரோடு, ஆக. 7-

    ஈரோடு மேட்டுக்கடை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள இருப்பதால் இத் துணை மின் நிலையத்தி லிருந்து மின்விநியோகம் பெறும் ஊத்துக்காடு, இரா யபாளையம், மூலக்கரை, மேட்டுக்கடை முதல் நசிய னூர் ரோடு, இராயபா ளையம் ரோடு, வசந்தம் கார்டன், பெரிய வாய்க்கால் மேடு, ஊணாட்சிபுதூர் மற் றும் கந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போல் ஈரோடு சூரி யம்பாளையம், கவுந்த ப்பாடி, தளவாய்பேட்டை ஆகிய துணை மின் நிலைய ங்களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இருப்ப தால் இத்துணை மின் நிலை யங்களில் இருந்து மின்விநி யோகம் பெறும் பூலப்பா ளையம், பெரிய புலியூர், வளையக்காரபாளையம், மூவேந்தர் நகர், மார ப்பம்பாளையம், சேவாக் கவுண்டனூர், கிரேஸ் நகர், ராஜீவ் காந்தி நகர் மற்றும் ஆவரங்காட்டூர், ஐயம்பா ளையம், சூரியம்பாளையம், மாரப்பம்பாளையம், பாலபாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், செல்ல குமாரபாளையம் மற்றும் வைரமங்கலம், சீறைமீட்டா ன் பாளையம், குண்டு செ ட்டிபாளையம், சி.மேட்டூர், வெங்கமேடு, சூளைமேடு, கவுண்டம்புதூர் மற்றும் குட்டி பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (செ வ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொ றியாளர் சாந்தி தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×