என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரும்பு பூஸ்டர் செயல் விளக்கத்திடல் அமைப்பு
- கரும்பு பூஸ்டர் குறித்த செயல் விளக்கத்திடல் கரும்பு வயலில் அமைக்கப்பட்டது.
- கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகாிக்கும் என்றும் அட்மா திட்டப்பணியாளர்கள் எடுத்துரைத்துனர்.
கொடுமுடி:
வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 செயல்படுத்தபடும்.
நஞ்சை கொளாநல்லி கிராமத்தில் கரும்பு பூஸ்டர் குறித்த செயல் விளக்கத்திடல் விவசாயி ரங்கராஜ் கரும்பு வயலில் அமைக்கப்பட்டது.
வேளாண்மை பல்கலை கழகத்தின் மூலம் வெளி யிடப்பட்ட கரும்பு பூஸ்டர் இலை வழி தௌிப்பு செய்வதன் மூலம் மகசூல் 20 சதம் வரை அதிகாிக்கும்.
சர்க்கரையின் அளவு கூடும். கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகாிக்கும் என்றும் அட்மா திட்டப்பணியாளர்கள் எடுத்துரைத்துனர்.
Next Story






