search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்
    X

    மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

    • மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது
    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் "இ-சேவை" மையம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×