என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Oct 2023 9:24 AM GMT
- கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, அக். 3-
ஈரோடு அடுத்த சித்தோடு மேட்டுப்பாளையம் மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (63). டிரைவர். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி யும், ஒரு மகனும் உள்ளனர்.
கருப்பண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கருப்பண்ணன் மட்டும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கருப்பண்ணன் அவரது மகனிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டு உள்ளார்.
ஆனால் அவரது மகன் இல்லையென்றதால் மனவே தனயைடைந்த கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X