என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது
- ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
- சங்கர் என்ற நாராயணசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வளையக்கார வீதியில் ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்ற நாராயணசாமி (49) என்பவரை போலீசார் கைது செய்து,
அவர் விற்பனைக்கு வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






