search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் மூதாட்டி பிணம்
    X

    பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் மூதாட்டி பிணம்

    • பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் மூதாட்டி பிணம் கிடந்தது
    • போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாடான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்பு சாமிகவுண்டர். இவரது மனைவி ராமாயியம்மாள் (வயது 80). இவர்கள் இருவ ரும் மூத்த மகன் தேவசி காமணியுடன் வசித்து வருகி ன்றனர். இந்நிலையில் தேவசிகா மணியின் மகன் தமிழரசு ஏற்கனவே திருமணம் செய்த பெண்ணை மறு மணம் செய்ய முடிவு செய்து ள்ளார். இதற்கு ராமாயி யம்மாள் மறுப்பு ெதரிவி த்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய ராமாயி யம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இட ங்களில் தேடி பார்த்தும் ராமாயியம்மாள் கிடை க்கவில்லை. இதையடுத்து பெத்தம்பாளையம் அருகே கருக்குபாளையம கீழ்ப வானி வாய்க்காலில் ராமா யியம்மாள் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் காஞ்சி கோவில் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று ராமாயியம்மாள் உடலை மீட்டு அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வை த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராமாயியம்மாள் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    Next Story
    ×