என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்24 July 2023 9:53 AM GMT
- சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்
- போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமிபாளைய த்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 38). இவரது கணவர் சரவணகுமார் (42) கட்டிட வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பழுதாகி உள்ள மின் மோட்டாரை சரவணகுமார் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின் ஒயர்கள் பழுதடைந்து உள்ளதால் திடீரென மின்கசிவு ஏற்ப ட்டு சரவணகுமாரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. உடனே அக்கம் பக்கத்தினர் சரவணகு மாரை ஆம்புலன்ஸ மூலம் கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவண குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நிர்மலா இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார். புகாரின் அடிப்ப டையில் போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X