என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
2600 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
Byமாலை மலர்3 Sep 2022 7:57 AM GMT
- ஒட்டர்கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் 2600 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை, ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த வேணு என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு:
கடத்தூர் அடுத்துள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சோதனையிட்ட போது ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான 2600 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை, ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த வேணு (37) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X