என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 20 பேர் கைது
- ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 20 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சத்தியமங்கலம், அம்மா பேட்டை, ஈரோடு தெற்கு, கொடுமுடி, ஈரோடு டவுன், வெள்ளி திருப்பூர், சென்னி மலை, வெள்ளோடு, பெரு ந்துறை, அந்தியூர், அப்பா கூடல், சித்தோடு, சிறுவலூர், பவானி, காஞ்சி கோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஈரோடு மாவட்ட பகுதிகளில் அனும தியின்றி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சத்தியமங்கலம் நஞ்சப்ப கவுண்டர் புதுரை சேர்ந்த ராம் செட்டி மகன் பூஜா (வயது 38), பவானி சிங்கம்பேட்டையைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஜம்பு (54), புதுக்கோட்டை மாவட்டம் அமராவதி பகுதியைச் சேர்ந்த முருகே சன் மகன் சரவணன் (32), விழுப்புரம் மாவட்டம் பொறையூர் சேர்ந்த அண்ணாமலை (46), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பழனி ச்சாமி மகன் விஜயகுமார் (32), அந்தியூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் (65), ராமநாதபுரம் மாவட்டம் கருங்குடியைச் சேர்ந்த திருவரசு மகன் ராமநாதன், பெருந்துறை வெள்ளோ ட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் செந்தில் என்ற கிருஷ்ணமூர்த்தி (48), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் நித்தியானந்தம் (32), சிவகங்கை மாவட்டம் மூலக்கரை முத்துவேல் (50), அதே மாவட்டத்தைச் சேர்ந்த திருவேங்கம் புதூர் தங்கவேல் மகன் ராஜீவ் காந்தி (34), அந்தியூர் புது மேட்டூர் சுப்பிரமணி மகன் கோபாலகிருஷ்ணன் (48), சத்தியமங்கலம் சிக்கர சம்பாளையம் ஆண்டிய ப்பன் மகன் ரவி (40), பவானி தளவாய்பேட்டை முருகேசன் மனைவி விஜய லட்சுமி (50), சித்தோடு அழகேசன் மகன் பொ ன்னன் (55), சூரியம்பாளையம் சி.எம்.நகர் செல்லத்துரை மகன் லோகநாதன் (39), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் சுந்தரம் மகன் பாண்டி, பவானி குமரேச சாமி கவுண்டர் மகன் மாதே ஸ்வரன் (53), பவானி சிகா மணி மகன் ரஜினி (47), சேலம் மாவட்டம் கரட்டு க்காட்டுவலசு மாணிக்கம் மகன் ஞானவேல் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 131 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






