search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் யூனியன் அலுவலகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணியில்  சேருவதற்கான  விருப்பமனு
    X

    மயிலம் யூனியன் அலுவலகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணியில் சேருவதற்கான விருப்பமனு

    • மயிலம் யூனியன் அலுவலகத்தில் மக்கள் நல பணியாளர்கள் பணியில் சேருவதற்கான விருப்பமனு அளிக்கப்பட்டது,
    • விழுப்புரம் மாவட்டத்தில் முன்னதாக பணியில் இருந்த மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணியில் சேருவதற்கான விருப்ப மனுவை அளித்து வருகின்றனர்

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.

    கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.

    Next Story
    ×