என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
    X

    கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

    • சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் மாடகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×