என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த டிரைவர் கைது
- மலை அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிவிகுமார் மற்றும் போலீசார் வெப்பாளம்பட்டி மலை அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தறிக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தியத்தில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் சூரியா (வயது19) என்பதும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Next Story






